×

தூத்துக்குடி மாவட்டம் அகரம் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் அகரம் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அகரம் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 60 குடும்பங்கள் தவித்து வருகிறது. நாணல்காடு கிராமத்தில் மழை, வெள்ளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்து வருகின்றனர்.

The post தூத்துக்குடி மாவட்டம் அகரம் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Akaram village ,Thoothukudi district ,Thoothukudi ,Akaram ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...